30 September 2011

காற்றில் பதிந்த வேர்கள்

எவ்வளவு முயன்றும்
மண்ணில் பதிய முடியா வேர்கள்
ஆகாசத்தில் ஊன்றி
நீல காற்றை சுவாசித்து வளர்ந்தன...
வேர்கள் அறியவில்லை
இது ஒரு வினோத முயற்சியென்று...

No comments:

Post a Comment

You can leave your comments or simply sign here.